Friday, April 28, 2017

உலகை அச்சுறுத்திவரும்ஐ.எஸ்.ஐ.எஸ் பூதம்!

நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்
'இதோநமக்கான விடிவு காலம் நெருங்குகிறதுஇஸ்லாமிய கிலாபத் மீண்டும்  உதயமாகப்போகிறதுபுனிதப்போரில்பங்கெடுக்கும் தருணம் வந்துவிட்டதுஎன்றெல்லாம் உலக நாடுகள்பலவற்றிலுமுள்ள இஸ்லாமியஇளைஞர்கள் பலர் வெளிப்படையாகவும்மறைமுகமாகவும் தமது உணர்ச்சிகளைவெளிப்படுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்செய்ய ஆரம்பித்து விட்டனர்.அனேகமானோர் அதில் பங்கேற்கவும்தயாராகிப்புறப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இந்தத் திடீர் உணர்ச்சிப்பிரவாகத்துக்குக் காரணம் இன்று உலகஊடகங்களிலே அதி இடம் பிடித்துள்ள.எஸ்..எஸ். எனும் இஸ்லாமிக் ஸ்டேட்ஒஃப் ஈராக் என்ட் சிரியா அல்லதுஇஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் என்ட்லெவன்ட் (.எஸ்..எல்(Islamic state of Iraq and Syria or Islamic state of Iraq and Levant ISIS or ISIL) எனும் இஸ்லாமியத்தீவிரவாத அமைப்பேயாகும்இவ்வியக்கத்தினர் சில ஆண்டுகளுக்குமுன் ஈராக் படையினரைவெற்றிகொண்டு ஈராக் மற்றும்சிரியாவின் எல்லைப் பகுதிகள்சிலவற்றை முழுமையாகக் கைப்பற்றிஅதனை இஸ்லாமிய கிலாபத்துக்குட்பட்டஒரு தனி நாடாக ஏனைய நாடுகளின்ஒப்புதலின்றி தாமாகவேஅறிவித்திருந்ததுஅத்துடன் தனதுபெயரையும் இஸ்லாமிக் ஸ்டேட் (.எஸ்.)எனவும் மாற்றியமைத்துக் கொண்டதுஇதனையடுத்து உலகம் முழுவதும்அதிகளவில் பேசப்படும் இயக்கமா.எஸ் மாற்றமடைந்துவிட்டது.அல்கைதாவுடனான பிரிவுக்கு பின்னர்முன்னைய இலக்குகளுடன் சேர்த்துஜோர்டான்இஸ்ரேல்பலஸ்தீன்லெபனான்குவைத்சைப்பிரஸ் மற்றும்தெற்கு துருக்கி உள்ளிட்ட பகுதிகளைக்கைப்பற்றி கிலாபத்தை (இஸ்லாமியஆட்சியைஏற்படுத்துதல்மதுஆட்சிக்குட்பட்ட எல்லையில் தனைஎதிர்க்கும் முஸ்லிம்களை அழித்தல்போன்ற இலக்குகளையும்திட்டங்களையும் விஸ்தரித்துள்ளது.ஸ்.

இதனை நிர்மூலமாக்கும் பணியைமுன்னெடுக்கவெனபயங்கரவாதஅமைப்புக்களுக்கு நிதிமற்றும் ஆயுதஉதவிகளை வழங்கி உலகம்முழுவதையும் இரத்த வெள்ளத்தில்மூழ்கடித்துவரும்அமெரிக்காதலைமையில் 30 நாடுகள்கைகோர்த்துள்ளன எனவும் தற்போது.எஸ்..எஸ்நிலைகள் மீது ஈராக்கில்ஏற்கனவே அமெரிக்கா வான் தாக்குதல்நடத்தி அவர்களை வேட்டையாடும்பணியைத் தொடங்கிவிட்டதாகவும்அமெரிக்கா  அண்மையில்வெளியிட்டுள்ள தகவல்நகைப்புக்கிடமானதாகவே பலராலும்விமரிசிக்கப்படுகின்றதுஇதுபிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும்ஆட்டும் செயலாகவே பேசப்படுகின்றது.

ஈராக்கின் அண்டை நாடான சிரியாவில்அதிபர் பஸர் அல்-ஆஸாத்தலைமையிலான அரசைக் கவிழ்க்கும்நோக்கத்தோடுஈராக்கின் வடபகுதியில்இயங்கிவந்த அல் பாக்தாதி என்பவர்தலைமையிலான 'ஈராக்கிய அல்கைதாஎன் ஆயுதக்குழுவை ஆதரித்து வளர்த்அமெரிக்காஇவர்களை விடுதலைப்போராளிகளாகச் சித்தரித்துஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்துதனது கூலிப்படையாகப் பயன்படுத்திக்கொண்டதுஇக்குழுவுக்கு சவூதிஅரேபியாகட்டார் ஆகியநாடுகளிலிருந்து தாராளமாகநிதியுதவியும்அமெரிக்காவிடமிருந்துஅதிநவீன ஆயுதங்களும்வாரிவழங்கப்பட்டனசிரியாவில்அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டுஅதிபர் ஆஸாத் அரசுக்கு எதிரானதாக்குதல்களை நடத்திவந்த 'அல்நுஸ்ரா', 'எஃப்.எஸ்..' போன்ற ஆயுதக்குழுக்களுடன் மற்றும் சிறுகுழுக்களையும் அணிதிரட்டி அல்பாக்தாதி தலைமையில் உருவானதுதான்'.எஸ்..எஸ்.' எனப்படும் அமைப்பாகும்.சிரியாவில் ஆஸாத் அரசுக்கு எதிரானபயங்கரவாதத் தாக்குதல்களைத்தொடுத்துவந்த இந்த அமைப்பினர்ஆயுதக் கொள்ளைகளிலும் வங்கிக்கொள்ளைகளிலும் ஈடுபட்டதோடுசிரியஈராக்கி அருங்காட்சியகத்திலிருந்தஅரிய கலைப்பொக்கிஷங்களைக்அபகரித்தும்தமது கட்டுப்பாட்டிலுள்ளபகுதிகளில் கட்டாய வரிவசூல் செய்தும்பணபலமும் ஆயுத பலமும் கொண்டபயங்கரவாத அமைப்பாகவளர்ந்துள்ளது.

இவற்றைக் கண்டு பெரும்பாலானமுஸ்லிம்கள்இதன் உண்மையானபின்னணியை அறியாதுகண்மூடித்தனமாகஇது நம்மைக்காக்கவந்த ஆபத்பாந்தவன் என எண்ணிஇந்த அமைப்பினரை ஆதரிப்பதோடுஏதோ ஒரு வகையில் இஸ்லாமிமார்க்கத்தின் அடிப்படையிலானஅரசாட்சி உலகில் உதயமாகியிருப்பதைமகிழ்ச்சியுடன் புதிய நம்பிக்கையாகப்பார்க்கத் தொடங்கியுள்ளனர்ஆனால்தாம் இஸ்லாமிய நெறிப்படி நடப்பதாக.எஸ்அமைப்பினர் தம்மைவிளம்பரப்படுத்திக் கொண்ட போதிலும்இந்த அமைப்பு முஸ்லிம் மக்களின்குறிப்பாக மத்திய கிழக்கின்விடிவுக்கான விடுதலை மைப்பே அல்லஎன்பதை அண்மைக்கால ம்பவங்களைஉன்னிப்பாக அவதானித்தவர்கள்இலகுவாகப் புரிந்துகொள்வர்.

கடந்தஇருபது ஆண்டுகளாக முஜாஹிதீன்கள்,தாலிபான்கள்அல்கைதாக்கள் எனப்பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள்உருவாகிதாங்கள்தான் உண்மையானஇஸ்லாமிய நெறிப்படி நடப்பவர்கள்என்று கூறிக் கொண்ட போதிலும்இத்தகைய இயக்கங்களால்ஏகாதிபத்தியத்தையோ,காலனியாதிக்கத்தையோ ஒன்றும்செய்ய முடியவில்லை. காலத்துக்குக்காலம் தோன்றும் வ்வாறானபயங்கரவாத இயக்கங்கள்அமெரிக்காவை எதிர்ப்பதைப் போலக்காட்டிக் கொண்டாலும்பல நாடுகளில்அமெரிக்காவின் கூலிப்படையாகவேஇயங்கியுள்ளன என்பதே வரலாறுஇஸ்லாமிய சர்வதேசியம் பற்றிப் பேசும்இத்தகைய இஸ்லாமிய தீவிரவாதஇயக்கங்கள் ஏகாதிபத்தியங்களுடன்நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டுச்சேர்ந்து தமது நிலையை வலுப்படுத்திக்கொண்டுபெயரளவுக்குக்கூடஜனநாயகமே இல்லாத அப்பட்டமானகொடுங்கோன்மையைத்தான்நிலைநாட்டின.

 இவற்றின் விளைவாகஉன்னதமான கலாசாரநாகரிகப்பின்னணியைக் கொண்ட முஸ்லிம்சமூகம்பல நூற்றாண்டுகள்பின்தள்ளப்பட்டு ஒரு இருண்டகாலத்திற்குள் செலுத்தப்பட்டு சென்றஇடமெல்லாம் அவர்;களைக்காட்டுமிராண்டிகளாகவும்மதவெறியர்களாகவும் வெறுப்போடுபார்க்கும்  அவலம்தான் நடந்துள்ளது.

இவர்கள் இஸ்லாத்துடன் எவ்விததொடர்புமே இல்லாதமனிதனால்நினைத்தும் பார்க்க முடியாதஅட்டூழியங்களையெல்லாம் செய்துவிட்டுஅதனை ஸ்லாத்தின் பெயரால்நியாயப்படுத்துகின்றனர்ஆப்கானிஸ்தானில் அபின் போன்றபோதைப் பொருட்களைப் பயிரிட்டுவியாபாரமும் செய்துதமதுபிரதேசங்களில்யுத்தப் பிரபுக்களாகஷரிஆ சட்டத்தை நிலைநாட்டுவதாகக்கூறிக்கொண்டு தன்னிச்சையாக ஆட்சிநடத்தியவர்களே தாலிபான்கள் என்பதைஅனைவரும் அறிவர்தனைத்தொடர்ந்துஅல்கைதாஇப்போதுஇஸ்லாத்தை சரியான முறையில்நடைமுறைப்படுத்துவதாகக்கூறிக்கொண்டு மூர்க்கமாகத்தனமாகப்படு கொலைகளில் ஈடுபட்டுவரும் .எஸ். என்ற அமைப்பு.

இதுவரை உலகில் தோன்றியதிலேயேமிகவும் இறுக்கமானஇரக்கமற்றஅடிப்படைவாத அமைப்பாக இருக்கும்இதன் உறுப்பினர்பிணைக் கைதிகளாகவெளிநாட்டவர் பலரையும் பிடித்துவைத்துக் கொண்டு பிணைத் தொகைகேட்டு மிரட்டுவதுடன் பணம்கொடுக்காவிட்டால் தலைகளைத்துண்டிக்கும் கொடூரச் செயல்களையும்அரங்கேற்றி வருகின்றனர்சுடப்பட்டுஉயிர் துடித்துக் கொண்டிருக்கும்ஒருவரைஆட்டை அறுப்பதுபோலதொண்டையை அறுக்கிறார் ஒருவர்இன்னொருவர் அதை நிதானமாகப் படம்பிடிக்கிறார்துப்பாக்கிகளோடும்கொடிகளோடும் சூழ்ந்து நிற்பவர்கள்கோஷங்களை எழுப்புகின்றனர்தங்கள்வசம் பிணைக் கைதிகளாக இருந்தமேற்கத்திய  பத்திரிகையாளர்கள்பலரைப் படுகொலை செய்து வீடியோவெளியிட்டதுடன்மேலும் சில பிரிட்டிஷ்மற்றும் அமெரிக்கப் பிரஜைகளைத்தங்களது ஆதரவாளர்களின்உதவியோடு படுகொலை செய்யஉள்ளதாகவும் அச்சுறுத்தல் விடுத்துவருகின்றது.

தன்னைத்தானே கலீஃபாவாகஅறிவித்துள்ள பக்தாதி தலைமையிலான.எஸ் இயக்கம் தற்போது தாம்கைப்பற்றிய சி பிரதேசங்களைப்பறிகொடுத்து பின்னடைவைஎதிர்நோக்கியிருந்தாலும்அவர்கள்அங்கிருந்து முற்றூக கன்றுள்ளதாகத்தெரியவில்லைஒரு சில ஆயிரம் படைவீரர்களை மட்டுமே கொண்டுள்ள .எஸ்இயக்கத்தால் எவ்வாறு இந்தளவுவேகமாக முன்னேறிச் செல்ல முடிகிறதுகுறைந்தளவிலான எண்ணிகையானபடையினரை மட்டுமே கொண்டுள்ள.எஸ்;, பயிற்சி பெற்ற ராக்கியப் பெரும்படையை எதிர்கொண்டு ஒருமில்லியனுக்கும் மேற்பட்டசனத்தொகையைக் கொண்ட ஈராக்கின்முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூல்நகரை எவ்வாறு கைப்பற்ற முடிந்தது?; ஈராக் மீது தனி அக்கறைகொண்டிருக்கும் அமெரிக்காஅதுவரையில் .எஸ் விடயத்தில்பாராமுகமாக இருந்தது ஏன்என்பதெல்லாம்  மர்மமாகவேநீடிக்கின்றது.

ஓரிடத்திலிருந்து ஒளிந்து கொண்டுஅவ்வப்போது தாக்குதலைமேற்கொள்ளும் ஒரு கெரில்லாஅமைப்பாக இல்லாமல் அரண்கள்அமைத்து ஒரு இடத்தில் மட்டுப்படாமல்முன்னேறும் ழிகளிலேயேதாக்குதலுக்கான திட்டங்களையும்வகுத்து தொடர்ச்சியானதாக்குதல்களுடன் தனது இலக்கினைநோக்கி  .எஸ்நகர்ந்துகொண்டேஇருக்கிறதுஇதனால் தமதுஇருப்பினைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ள ஈராக்அரசானது .எஸ்இயக்கத்தின்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தகடுமையான பிரயத்தனங்கள்எடுத்துவருவதோடு அமெரிக்காவின்உதவிகளையும் நாடி நிற்கின்றதுஈராக்படையின் வான் ழித் தாக்குதல்களின்பின்னடைவே .எஸ்முன்னேறக்காரணமாகின்றது னக்கூறப்படுகின்றதுஆனால் ஈராக்வான்வழி தாக்குதல் சாதனங்களைமெரிக்காவிடமிருந்தே  பெறவேண்டிஇருப்பதால்;, அவற்றைப் பெறுவதில்அமெரிக்கா காலதாமதத்தை ஏற்பட்டுத்திவருவதாக ஈராக் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

அமெரிக்காசோவியத் யூனியனுக்குஎதிரான பனிப்போரின்போது தன்சார்பில் போரிடுவதற்கு இவ்வாறான  குழுக்களை உருவாக்கியது பலருக்குறந்துபோன செய்தியாகும்சதாம்பின்லாடன்முல்லா உமர் எனஅமெரிக்கா உருவாக்கித் தந்ததலைவர்கள் பின்னர் அமெரிக்காவிற்குஎதிராக மாறியதும் எண்ணெய்ச்சந்தையை அமெரிக்க ஏகாதிபத்தியநலனுக்காக பயன்படுத்துவதற்குசாதகமாக இருந்தவர்கள் பின்னர்பிரச்சினைக்கு ரியவர்களாக மாறியதும்அதன் விளைவாக அவர்களுக்கு நடந்தகதியும் நாம் கற்கவேண்டிய பாடங்கள்என்பதை நாம்உணரத் தவறியமையேஇன்றையப் பிரச்சினைகளுக்கெல்லாம்மூலகாரணம்இப்போதும் ஈராக்கில்ஆட்சியில் இருக்கும் தெரிவு செய்யப்பட்டஅரசைக் காப்பாற்றி ஜனநாயகத்தைநிலைநிறுத்தப் பாடுபடுவதாகஅமெரிக்கா கூறி வருவது வெறும்ஏமாற்றுவித்தையே என்பதைஅனைவரும் அறிவர்முன்னர் சதாமின்ஆட்சியில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சிஏற்பட்டு அதன் மூலம் இதுவரைஅனுபவித்து வந்த எண்ணெய்வளங்களை இழந்த அமெரிக்காவுக்காக,ஈரானுடன் ஒரு பதிலிப் போரை நடத்தியஈராக்கும் அதன் தலைவரும் அதேஅமெரிக்காவின் கையாலேயேஅழிவுற்றமையும் ஈரான் தனது சுயநிலைப்பாடு காரணமாக இன்றும்தலைநிமிர்ந்து நிற்பதையும்அமெரிக்காஅந்நாட்டுக்கு எதிராக மறைமுகசதிகளில் ஈடுபட்டுவருவதையும் நாம்கவனத்திற்கொள்வது வசியமாகும்.

எனவே எமது முதல் எதிரியானஅமெரிக்காவை எதிர்க்காமல்இஸ்லாத்தை சீர்திருத்துவதாகக்கூறிக்கொண்டு வர்கள் அப்பாவிமக்களைக் கொன்று குவித்துத் தமதுஏகாதிபத்திய அடிமைத்தனத்தைவெளிப்படுத்தி வருவதையே எம்மால்காணமுடிகின்றதுமறுபுறம்.எஸ்..எஸ் தீவிரவாதிகள்பிடித்திருக்கும் துப்பாக்கியும் மற்றும்ஆயுதங்களும்நிதியும் முன்புஅமெரிக்கா போட்ட பிச்சை என்பதைமறைத்து இத்தகைய தீவிரவாதிகளைமதப் போராளிகள் என்றும் ஏகாதிபத்தியஎதிர்ப்பு வீரர்கள் என்றும் இஸ்லாமியமதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஷியாசுன்னிசூஃபி என வேறுபட்இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகள் இருந்தபோதிலும்இவர்கள் மட்டும்தான்உண்மையான இஸ்லாமியமார்க்கத்தைப் பின்பற்றுவதாகக்கூறினையவர்களின் பள்ளிவாசல்கள்மீதுகுண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திஅவற்றைத் தரைமட்டமாக்கியுள்ளனர்குர்து மொழி பேசும் யேசிடி எனும்பழங்குடியினக் குழுவினரது வழிபாட்டுமுறையைப் பேய் வழிபாடு என்று சாடும்.எஸ்இயக்கத்தினர்ஈராக்கின்சிறுபான்மையினரான இப்பழங்குடிஇனத்தவர் மீது தாக்குதல் தொடுத்துஅவர்களைத் தமது ஆதிக்கத்திலுள்ளபிராந்தியத்திலிருந்து விரட்டியடித்துவருகின்றனர்யேசிடிஷாபக்சால்டியன்கிரிஸ்த்தவர்கள்சிரிய கிரிஸ்த்தவர்கள்போன்ற மதஇனச் சிறுபான்மையினரும்ஷியா பிரிவு முஸ்லிம்களும் சுன்னிஇஸ்லாமியபிரிவுக்கு மாற வேண்டும்அல்லது ஜெஷியா வரி செலுத்தவேண்டுமென இப்பயங்கரவாதிகள்எச்சரித்துஅவர்கள் மீதுகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தொடுத்து வருகின்றனர்இதனால்சிறுபான்மையின மக்கள்கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுவருவதோடுஎஞ்சியோர் அகதிகளாகஈராக்கிலிருந்து தப்பியோடுகின்றனர்.

ஒருபுறம் கிலாபத் எனப்படும்இஸ்லாமியத் தாயகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிக்கொண்டு இந்தப்பிற்போக்குச் சக்திகள் சமூகத்தைஇருண்ட காலத்துக்கு இழுத்துச்செல்லும்போது மறுபுறம்இஸ்லாமியபயங்கரவாதத்தைக் காட்டி அமெரிக்காதலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தனது மேலாதிக்கத் தாக்குதலுக்குநியாயம் கற்பித்துஇத்தகையபிற்போக்குச் சக்திகளைப் பயன்படுத்தித்தமது காலனியாதிக்கத்தையும்மேலாதிக்கத்தையும் நிலைநாட்டிக்கொள்கின்றனமன்னர்கள்நிலப்பிரபுக்கள்ஷேய்க்குகள்போலிமுல்லாக்கள் மற்றும் பிற சக்திகளின்நிலையை வலுப்படுத்தவே இத்தகையபோக்குகள் முயற்சிக்கின்றனதாம்பேசுவதுதான் இஸ்லாம் என்றுகூறிக்கொள்ளும் இவர்கள்இன்று சகஇஸ்லாமிய கோதர்களை அவர்கள்ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காகஈவிரக்கமின்றி கொன்று வருகின்றனர்வடக்கு ஈராக் பகுதியில் .எஸ்..எஸ்தீவிரவாதிகள்ஷியா பிரிவுமசூதிகளையும்வழிபாட்டுத்தளங்;களையும் இடித்து வருகின்றனர்புல்டோசர் மற்றும் வெடிமருந்துகளைவைத்து இவற்றை தகர்த்தெறிந்துஅப்படையினர் முன்னேறி வருகின்றனர்அதுமட்டுமன்றிஇவர்கள் ஷியாபிரிவினரை உருவ வழிபாட்டாளர்கள்என்றும்மத நம்பிக்கை இல்லாதவர்கள்ன்றும்குற்றம் சாட்டுகின்றனர்அந்தகாஃபிர்களின் வழிபாட்டுத் தலங்களைஇடிப்பது தமது மார்க்கக் கடமை என்றும்கூறிக்கொள்கின்றனர்.

ஈராக்கைக் கூறுபோட்டு ஷியாசுன்னிகுர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதைநோக்காகக்கொண்டு செயல்படும்அமெரிக்காதான் இதை ஆரம்பத்தில்இருந்து பல்வேறு பெயர்களில் பல்வேறுகோணங்களில் இயக்கி வருகிறதுஎன்பதை நாம் உணரவேண்டும்.இக்கூலிப்பட்டாளம் சிரியாவிலும்ஈராக்கிலும் நடத்திவரும் தாக்குதல்களைஎல்லை தாண்டிய பயங்கர வாதமாகக்;கருதமுடியுமே தவிரஅதனை ஜனநாயகஉரிமைகளுக்கான ஆயுதப்போராட்டமாகவோமக்கள்இயக்கமாகவோ ல்லது மார்க்கத்தைக்காப்பதற்காக நடத்தப்படும் புனிதப்போராகவோ ருதிவிட முடியாது.

இந்த இயக்கத்தின் விஸ்வரூபமானதுஅரபு நாடுகளுக்கு மட்டுமின்றி லகநாடுகளுக்கும் பேராபத்துவிளைவித்துவருவதை அண்மைக்காலசம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றனஅப்பாவி முஸ்லிம்கள் தங்களின்பிள்ளைகளை முஸ்லிம் அடிப்படைவாதஅமைப்புகளிடம் இருந்து காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடியில்இருக்கிறார்கள்பெரும்பான்மைமதவெறியால் தனிமைப்படுத்தப்படும்அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள்,இத்தகைய அமைப்புகளின் வார்த்தைஜாலங்களில் மதிமயங்கி அவர்கள்விரிக்கும் வலையில்சிக்கிவிடுகின்றனர்தலிபான்அல்கைதா தீவிரவாதக் குழுக்களில்தொடங்கிஇன்று உலகத்தையேஅச்சுறுத்திக்கொண்டிருக்கும்.எஸ்..எஸ் அமைப்பு வரை இதுதான்நிலவரம்.

.எஸ்.சதிக்கு எதிரானநடவடிக்கைகளில்மேற்கு நாடுகளிலும்அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும்அந்த இயக்கத்தில் சேரமுயற்சித்தவர்கள்பல ஆண்டு காலமாகஅந்த இயக்கத்தில் செயல்பட்டுவந்தவர்கள்  சந்தேகிக்கப்பட்ட பலர்;கைது செய்யப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கதுஇலங்கையிலும்இவ்வமைப்பு ஊடுறுவியுள்ளதாகவும்அதனை முளையிலேயே கிள்ளியெறியவேண்டுமெனவும் இனவாதக்குழுக்களுக்குத் தீனி போடும்விதமாகஒரு அமைச்சர் அண்மையில்பேசியிருந்தார்;. எனவே அகி இலங்கைஜம்மியத்துல் உலமா போன் உயர்சபைகள் இவ்வமைப்புகளால்ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்தும்அவர்களால் மேற்கொள்ளப்படும்குரூரமான படுகொலைகளுக்கு ஷரீஆஅடிப்படையிலான தண்டனை என்னஎன்பது குறித்தும் மக்களுக்குஅறிவூட்டுவதோடு எமது நிலைப்பாட்டைஆணித்தரமாக வெளியிட்டு ஒருஉத்தியோகபூர்வ அறிக்கையையும்வெளியிடவேண்டும்இல்லாவிட்டால்பி.பி.எஸ் போன்ற சக்திகள் நாம் அதன்ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி;, பிரசாரத்தை முடுக்கிவிட்டு நம்மைவேட்டையாடும் வாய்பை நாமேஏற்படுத்திக் கொடுத்தவர்களாவோம்.  இலங்கையில் பெரும்பாலானஇஸ்லாமிய பத்திரிகைகளில்கூட .எஸ்தீவிரவாதிகளைப் போராளிகள் என்றேகுறிப்பிடுகின்றனஅவர்களதுஉண்மையான உருவத்ததைத்தோலுரித்துக் காட்டுவதில் இவர்கள்காட்டும் தயக்கம் எம்மை இன்னொருபேராபத்தில் சிக்கவைக்கும் என்பதைஇவர்கள் ஏன் உணர்கிறார்க ளில்லையோ தெரியாதுஇவ்விடயத்தில்நாம் உண்மையாகவும் நேர்மையாகவும்நடந்துகொள்ளாவிட்டால்முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பிட்ட சிலஇனவாத அமைப்புகளால்விரிக்கப்பட்டுள்ள வலையில் நாமாகவேசிக்கிக்கொள்ள நேரிடும்எனினும்.எஸ்இயக்கத்தின் இலக்குகள் குறித்ததுல்லியமான தகவல்கள் இல்லாநிலையில் அது எங்கேசெல்லப்போகிறதுஅதன்மூலம்என்னென்ன ஆபத்துகளை உலகம்எதிர்நோக்கப்போகிறதுபோன்றகேள்விகளுக்கெல்லாம் காலம்தான்பதில் கூற வேண்டும்.


No comments:

Post a Comment